சரியா? தவறா?
என்னடா நாம கூட ஏதோ தமிழ்ல ஆர்வமா கிறுக்க ஆரம்பிச்சிட்டோமே !
பிரச்சனை இல்லாம ஓடிட்டு இருக்கேனு பார்த்தேன்.
வந்துச்சு ஆப்பு !
சமீபத்தில் மும்பையில் நடந்த அக்கிரமத்திற்கு பிறகு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக blogs தடை செய்யப்பட்டன (இங்கே படிங்க).
சரி நம்ம ராசி எல்லோருக்கும் சேர்த்து work-out ஆகுது போல, மத்த வேலையப் பாக்கலாம்னு போனா, உள்ளுக்குள்ளே தமிழார்வம் ஊற்றெடுத்து ஓடிட்டே இருந்திச்சு !
ஒரு வழியா தடை நீங்க, இதோ மீண்டு(ம்) வந்தேன் அடியேன்.
இந்த தடை கண்டிப்பாக நம்மை சற்றே அழுந்த சிந்திக்க வைத்துள்ளது !
மனிதனின் ஒவ்வொரு முன்னேற்றமும், கண்டுபிடிப்பும் முதலில் நன்மையை விட தீமையையே அதிகம் தந்துள்ளது !
இந்த தொழில் நுட்ப யுகத்தில், இணையமும் அதன் பன்முக (multi-faceted) பயன்பாடுகளும் தீய சக்திகளால் மிகவும் தெளிவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இதைத் தடுக்க தீர்வு இது போன்ற தடைகள் அல்ல !
தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம்.
இதை இதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணம் கண்டிப்பாக இங்கே வேண்டும்.
ஏதோ ஒரு சிறிய, காழ்ப்புணர்ச்சி கொண்ட, சில முட்டாள்களால் இது போன்ற ஒரு நல்ல கருத்து-பரிமாறும் சாதனம் வீணாக போகக்கூடாது என்பதே என் (பிடி)வாதம்.
நம்மை விட வரப்போகும் சந்ததிகள் இந்த ஆக்க உணர்வோடு இருப்பது மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம் !
அது மெய்ப்பட நாம் அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டிப்பாக போராட வேண்டும்.
இதற்கு கொடி பிடிக்க சொல்லவில்லை இந்த குமரன்.
நம்து வீட்டில், அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளை இந்த தீய-வழி-இணைய-பயன்பாடு என்ற அரக்கனிடமிருந்து காத்தாலே போதும்!
இதை நாம் செய்வோமா ?
கண்டிப்பாக செய்வோம் !
ஏனென்றால் அந்த படிதத முட்டாள் மிருகங்களுக்கும், நமக்கும் வேறுபாடு உண்டன்றோ.
பிரச்சனை இல்லாம ஓடிட்டு இருக்கேனு பார்த்தேன்.
வந்துச்சு ஆப்பு !
சமீபத்தில் மும்பையில் நடந்த அக்கிரமத்திற்கு பிறகு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக blogs தடை செய்யப்பட்டன (இங்கே படிங்க).
சரி நம்ம ராசி எல்லோருக்கும் சேர்த்து work-out ஆகுது போல, மத்த வேலையப் பாக்கலாம்னு போனா, உள்ளுக்குள்ளே தமிழார்வம் ஊற்றெடுத்து ஓடிட்டே இருந்திச்சு !
ஒரு வழியா தடை நீங்க, இதோ மீண்டு(ம்) வந்தேன் அடியேன்.
இந்த தடை கண்டிப்பாக நம்மை சற்றே அழுந்த சிந்திக்க வைத்துள்ளது !
மனிதனின் ஒவ்வொரு முன்னேற்றமும், கண்டுபிடிப்பும் முதலில் நன்மையை விட தீமையையே அதிகம் தந்துள்ளது !
இந்த தொழில் நுட்ப யுகத்தில், இணையமும் அதன் பன்முக (multi-faceted) பயன்பாடுகளும் தீய சக்திகளால் மிகவும் தெளிவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இதைத் தடுக்க தீர்வு இது போன்ற தடைகள் அல்ல !
தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம்.
இதை இதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணம் கண்டிப்பாக இங்கே வேண்டும்.
ஏதோ ஒரு சிறிய, காழ்ப்புணர்ச்சி கொண்ட, சில முட்டாள்களால் இது போன்ற ஒரு நல்ல கருத்து-பரிமாறும் சாதனம் வீணாக போகக்கூடாது என்பதே என் (பிடி)வாதம்.
நம்மை விட வரப்போகும் சந்ததிகள் இந்த ஆக்க உணர்வோடு இருப்பது மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம் !
அது மெய்ப்பட நாம் அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டிப்பாக போராட வேண்டும்.
இதற்கு கொடி பிடிக்க சொல்லவில்லை இந்த குமரன்.
நம்து வீட்டில், அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளை இந்த தீய-வழி-இணைய-பயன்பாடு என்ற அரக்கனிடமிருந்து காத்தாலே போதும்!
இதை நாம் செய்வோமா ?
கண்டிப்பாக செய்வோம் !
ஏனென்றால் அந்த படிதத முட்டாள் மிருகங்களுக்கும், நமக்கும் வேறுபாடு உண்டன்றோ.
1 Comments:
At 24 July, 2006 00:39, Anonymous said…
i strongly deny u. every medium has its one + and - . its usage differs people perspective..
just stick to the top "blocking blog sites".. our cranky indian people didn't digest the advantages of blog
check out this URL .
http://www.outlookindia.com/full.asp?fodname=20060719&fname=gabriel&sid=1
Post a Comment
<< Home