அதிசயம் !
மிகச் சமீபத்தில் எனக்கு கிடைத்த Surprise GIFT இந்த Snap !
ஒவ்வொரு முறை இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுதும் மனம் உடனே லேசாகிறது !
என்னையும் அறியாமல் ஒரு புன்னகை என் இதழோரம் எட்டி பார்க்கிறது !
உடனே கைகளில் அள்ளிக் கொள்ள மனம் ஏங்குகிறது !
மனதில் இருந்த கவலை பந்துகள் சச்சினைக் கண்டது போல் ஓடி ஒளிந்தன !
வாழ்க்கையின் ரசனை மேலும் புரிந்தது !
ஜில்லென்று ஒரு புன்சிரிப்பு !
முகமெங்கும் ஒரு பூரிப்பு !
சொல்ல இயலா மகிழ்ச்சி !
நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி !
இது கவிதை இல்லை !
ஒரு கவிதையைப் பற்றி கவிதை எழுத எனக்கு தெரியாதே !
இந்த குட்டி தேவதையின் பெயர் - Riddhi !
நன்றி - Anitha ! உங்களுக்காக சட்டென்று தோன்றிய ஒரு குறள் !
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை
blogspotல் கண்ட தாய்.
2 Comments:
At 10 July, 2006 02:23, Anonymous said…
kudos. ungal aainkela padaippai veda tamil megaum azhaga uillathu.. hats off.
At 13 July, 2006 12:46, Anonymous said…
Azhaghi
Post a Comment
<< Home