மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Tuesday, July 04, 2006

அதிசயம் !


மிகச் சமீபத்தில் எனக்கு கிடைத்த Surprise GIFT இந்த Snap !

ஒவ்வொரு முறை இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுதும் மனம் உடனே லேசாகிறது !

என்னையும் அறியாமல் ஒரு புன்னகை என் இதழோரம் எட்டி பார்க்கிறது !


உடனே கைகளில் அள்ளிக் கொள்ள மனம் ஏங்குகிறது !
மனதில் இருந்த கவலை பந்துகள் சச்சினைக் கண்டது போல் ஓடி ஒளிந்தன !

வாழ்க்கையின் ரசனை மேலும் புரிந்தது !

ஜில்லென்று ஒரு புன்சிரிப்பு !
முகமெங்கும் ஒரு பூரிப்பு !

சொல்ல இயலா மகிழ்ச்சி !
நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி !

இது கவிதை இல்லை !

ஒரு கவிதையைப் பற்றி கவிதை எழுத எனக்கு தெரியாதே !

இந்த குட்டி தேவதையின் பெயர் - Riddhi !

நன்றி - Anitha ! உங்களுக்காக சட்டென்று தோன்றிய ஒரு குறள் !

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை

blogspotல் கண்ட தாய்.

2 Comments:

Post a Comment

<< Home